Posts

Showing posts from September, 2020

உலகத்தின் ராஜா யார்..?

  உலகத்தின்   ராஜா   யார் ..? ஒரு   சக்கரவர்த்தி   இருந்தான் .  அவன்   அனேக   நாடுகளைப்   போரிட்டு   வென்றான் .  உலகம்   முழுவதையும்   தன் ஆட்சியின்கீழ்   கொண்டுவர   வேண்டும்   என்பதுதான்   அவனது   லட்சியம் .  அவன்   ஒரு   சண்டையில்   வென்ற   பிறகு தன்   நாட்டிற்குத்   திரும்பிச்   சென்று   கொண்டிருந்தான் . அப்போது   ஒரு   வயதான   துறவியைப்   பார்த்தான் .  அவர்   அழகான   இயற்கைச்சூழலில்   தனித்திருந்து   பக்திப் பாடல்களைப்   பாடி   மகிழ்ந்து   கொண்டிருந்தார் .  அவர்   குரலிலே   அன்பு   பெருகியது .  கண்களில்   அறிவின்   ஒளி தெரிந்தது . சக்கரவர்த்தி   அவரை   நெருங்கிச்   சென்று   கேட்டான் : "" என்னை   யார்   என்று   தெரிகிறதா ?''  துறவி   சற்று   நேரம் மெ ü னமாக   இருந்தார் . பிறகு ,  அதே   கேள்வியை...

ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்.

  தெரிந்ததும்   தெரியாததும் . ஆண்   இனங்களிலேயே   பிரசவிக்கும்   திறன்படைத்த   ஒரே   உயிரினம் . கடல்குதிரைகள்   தான் ..!! ஆண்   இனங்களிலேயே   பிரசவிக்கும்   திறன்படைத்த   ஒரே   உயிரினம் ...  கண்களை   எந்தப்   பக்கமும்   திருப்புதல் ,  குதித்து   குதித்து   ஓடும்   ஒருவகை   மீன்   இனம் ,  குதிரை   போன்ற   முக   அமைப்பு ,  குரங்கு   போன்ற   வால் ,  ஆண் இனங்கள்   இனப்பெருக்கம்   செய்தல்   இப்படியாக   பல்வேறு   சிறப்புகளையுடைய   அரியவகை   கடல்வாழ் உயிரினமான   கடல்   குதிரைகள்   பல்வேறு   காரணங்களால்   கொஞ்சம்   கொஞ்சமாக   அழிந்து   வருவதை   அரசு தடுக்க   தீவிர   நடவடிக்கை   எடுக்க   வேண்டும் . உடலமைப்பை   பொருத்தவரை   நன்கு   நீண்டு   வளையங்களால்   அமைந்தது   போன்றும்   வாய்   நீண்டு   குழல் போலவ...